தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டாத கழிப்பிடத்தை கட்டியதாக கணக்கு காட்டி திருமலையாம்பாளையம் பேரூராட்சியில் மோசடி நடைபெற்றதாக செவ்வாயன்று பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டாத கழிப்பிடத்தை கட்டியதாக கணக்கு காட்டி திருமலையாம்பாளையம் பேரூராட்சியில் மோசடி நடைபெற்றதாக செவ்வாயன்று பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.